திருச்சி ஆர்.சி.ஆதிமூலம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை ஜவுளித்துறை ஆணையரும், திருச்சி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான வள்ளலார், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் ஞாயிறன்று நேரில் ஆய்வு செய்தார்.