districts

குறைதீர் கூட்டங்களின்போது மனு கொடுக்க வரும் மக்களுக்கு முறையான வழிகாட்டுதல் தேவை

பெரம்பலூர், ஜூன் 26 -

    தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந் தோறும் திங்கட்கிழமை பொது மக்கள் குறைதீர் கூட்  டம் நடத்தப்படுகிறது. சுற்றுப்  புற கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி சுமார் 50 அல்லது 100  பேர் ஒன்று திரண்டு மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் வரு கின்றனர்.  

   அப்படி வரும் பொதுமக்  களை ஆட்சியர் அலுவலக கேட்டிலேயே போலீசார் நிறுத்தி 3 நபர் அல்லது 5  நபர் மட்டுமே உள்ளே செல்ல  அனுமதிக்க முடியும் என்று தடுத்து விடுகின்றனர். இத னால், கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவிக்க ஆர்வமுடன் வரும் பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற் றம் ஏற்படுகிறது.

     இதில் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்களோடு மனு அளிக்க வரும் போது, பாது காப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கும் நிர்வாகி களுக்கும் வாக்குவாதம் ஏற் பட்டு சமாதானம் செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.  

    பெரம்பலூர் மாவட் டத்தை பொறுத்தவரை, தற்போது ஆட்சியராக உள்ள க.கற்பகம், ஆட்சி யர் அலுவலக வாசலில் மனு  எழுத அதிக பணம் வசூலித்த வர்களை தவிர்த்து, மகளிர்  சுய உதவிக்குழு மூலம் இல வசமாக எழுதித் தர நடவ டிக்கை எடுத்தார். இதில் பல ரும் பயன்பெற்று வருகின்ற னர். இதேபோன்று, கும்ப லாக மனு அளிக்க வருப வர்களின் எண்ணங்களை யும் சிரமங்களையும் கருத் தில் கொண்டு முறையான வழிகாட்டுதல் வழங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  பெரம்பலூர், ஜூன் 26 -

      தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந் தோறும் திங்கட்கிழமை பொது மக்கள் குறைதீர் கூட்  டம் நடத்தப்படுகிறது. சுற்றுப்  புற கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி சுமார் 50 அல்லது 100  பேர் ஒன்று திரண்டு மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் வரு கின்றனர்.  அப்படி வரும் பொதுமக்  களை ஆட்சியர் அலுவலக கேட்டிலேயே போலீசார் நிறுத்தி 3 நபர் அல்லது 5  நபர் மட்டுமே உள்ளே செல்ல  அனுமதிக்க முடியும் என்று தடுத்து விடுகின்றனர். இத னால், கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவிக்க ஆர்வமுடன் வரும் பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற் றம் ஏற்படுகிறது.  இதில் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்களோடு மனு அளிக்க வரும் போது, பாது காப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கும் நிர்வாகி களுக்கும் வாக்குவாதம் ஏற் பட்டு சமாதானம் செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.  பெரம்பலூர் மாவட் டத்தை பொறுத்தவரை, தற்போது ஆட்சியராக உள்ள க.கற்பகம், ஆட்சி யர் அலுவலக வாசலில் மனு  எழுத அதிக பணம் வசூலித்த வர்களை தவிர்த்து, மகளிர்  சுய உதவிக்குழு மூலம் இல வசமாக எழுதித் தர நடவ டிக்கை எடுத்தார். இதில் பல ரும் பயன்பெற்று வருகின்ற னர். இதேபோன்று, கும்ப லாக மனு அளிக்க வருப வர்களின் எண்ணங்களை யும் சிரமங்களையும் கருத் தில் கொண்டு முறையான வழிகாட்டுதல் வழங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.