districts

img

அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கத்தின் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம்

அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கத்தின் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டை ஆர்.கே.நினைவகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, மாவட்ட துணைத்தலைவர் டி.சலோமி ஆகியோர் பேசினர். மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கவிதா வரவேற்க, மாவட்டப் பொருளாளர் ஜெ.வைகைராணி நன்றி கூறினார்.