கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை அன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றம் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத் தலைவர் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி தலைமையில், மாவட்ட ஆட்சியர், பெருந்தலைவர் த.பிரபுசங்கர் முன்னிலையில் நடைபெற்றது.