உப்பனாற்றின் குறுக்கே உள்ள நடைபாலத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார் நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2023 8/6/2023 8:48:47 PM மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், புதுத்துறை ஊராட்சி வெள்ளப்பள்ளம் கிராமத்தில் உப்பனாற்றின் குறுக்கே உள்ள நடைபாலத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.