districts

img

உப்பனாற்றின் குறுக்கே உள்ள நடைபாலத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், புதுத்துறை ஊராட்சி வெள்ளப்பள்ளம் கிராமத்தில் உப்பனாற்றின் குறுக்கே உள்ள நடைபாலத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.