districts

img

இஸ்ரேலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் அருண் பாண்டியன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, கட்சியின் மாவட்டச் செயலாளர்  எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.