திருவில்லிபுத்தூர், ஜூன் 28-
சாதி, மத, பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.
பிரச்சாரத்திற்கு எஸ்.செல்லச்சாமி தலைமை தாங்கி னார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.திருமலை, ஜோதிலட்சுமி, ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமிநிறைவுரையாற்றினார்.
ஒன்றியச் செயலாளர் சசிகுமார் மற்றும் பலர் பங்கேற்ற னர். சேத்தூரில் ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார் தலை மையில் பிரச்சாரம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுனன் உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பி னர் ராமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.