districts

img

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாநாடு

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து உரையாற்றினார்.