திண்டுக்கல். ஏப்.10- மார்க்சிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரும் முன்னாள் மாநி லச்செயலாளருமான தோழர் என். வரதராஜன் நினைவுதினம் திண் டுக்கல், தேனி மாவட்டங்களில் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலி யம்பாறை ஒன்றியம் கம்பிளியம் பட்டியில் உள்ள அவரது நினை விடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் வ.கல் யாணசுந்தரம், மருமகள் வனிதா, பாரதி. குடும்பத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். கட்சியின் குஜிலியம்பாறை ஒன்றியக்குழு சார்பில் மாவட் டச்செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், டி.முத்துச்சாமி. ஒன்றியச்செயலாளர் ஏ.ராஜரத்தி னம். மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் அஞ்சலி செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உரு வப்படத்திற்கு மாவட்டச்செயலா ளர் ஆர்.சச்சிதானந்தம், நகர் செய லாளர் ஏ.அரபுமுகமது. ஒன்றி யச்செயலாளர் சரத்குமார், மாவட் டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர். முத்துச்சாமி, பி.ஆசாத், ஆர்.வனஜா, கே.ஆர்.பாலாஜி, அழகர் ராஜா, முகேஷ், மாமன்ற உறுப்பி னர் கே.எஸ்.கணேசன், மற்றும் நகர்க்குழு உறுப்பினர்கள், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
சிறப்புப்பேரவை
தொடர்ந்து திண்டுக்கல்லில் நடைபெற்ற என்.வரதராஜன் நினைவுதின சிறப்புப் பேரவைக்கு பேரவைக்கு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.முத்துச்சாமி தலைமை வகித்தார். மாநிலச்செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி கொண்டு சிறப்பு ரையாற்றினார். மாவட்டச்செய லாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கள் பி.வசந்தாமணி, டி.முத்துச் சாமி, ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு, மாவட்டடக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், உறுப்பினர்கள், கலந்து கொண்டனர். கட்சியின் தேனி மாவட்டக்குழு சார்பில் என்.வரதராஜன் உரு வப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ் வில் அகில விவசாயத் தொழிலா ளர் சங்க அகில இந்திய உதவித் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான ஏ. லாசர், விதொச மாநிலச் செய லாளர் வி.அமிர்தலிங்கம், மாவட் டச்செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், இ.தர்மர் விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாவட்டச் செயலாளர் எல்,ஆர்.சங்கரசுப்பு, மாவட்டத் தலைவர் சி.வேலவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.