திருத்துறைப்பூண்டி, நவ.10 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வேதை சாலை அருகே தோழர் எம்.பி. கண்ணுசாமியின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர செயலாளர் கே.கோபு தலைமை வகித் தார். ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், வி.டி.கதிரேசன் முன்னிலை வகித்த னர். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றிய -நகர உறுப்பினர்கள் நினைவஞ்சலி செலுத்தி னர்.