திருச்சிராப்பள்ளி சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாகப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாகப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.