திருவாரூர் மாவட்டத்தில் குப்பையில்லா இந்தியா என்ற இலக்கினை அடைய தூய்மையே சேவை இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டம் குடவாசல், மஞ்சக்குடி ஊராட்சியில் உள்ள பிரம்மன் குளத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்.