மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரச் செயலாளர் தோழர் வி.தமிழ்மணி காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.