districts

img

ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மாணிக்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெள்ளியன்று நேரில் ஆய்வு செய்து, குழந்தைகளுடன் உணவருந்தினார்.