நாகப்பட்டினத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்று நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.