நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.