districts

img

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), செ.ராமலிங்கம் (மயிலாடுதுறை), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.