பாபநாசம், ஆக.6 -
திமுக மருத்துவ அணியின் தஞ்சை வடக்கு மாவட்டக் குழு சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
பாபநாசம் அரசு மருத்து வமனை வளாகத்தில் நடந்த விழா வில் மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் நவநீத கிருஷ் ணன் வரவேற்றார். ஒன்றிய ஒருங் கிணைப்பாளர், தாய்ப் பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பு மருத்துவர் சாம்பசிவம் சிறப்பு ரையாற்றினார். இதில் பாபநாசம் அரசு மருத்துவமனை முதன்மை அரசு மருத்துவர் குமரவேல், மருத்து வர்கள் திருக்குமரன், சித்தா பாலசுப்பிரமணியன், செவி லியர்கள், பெருமாள்கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந் திரன், பேரூராட்சி கவுன்சிலர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்ற னர்.