districts

img

பழுதடைந்த குழாய் சீரமைக்கப்படுமா

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோயில் மெயின் சாலை அருகில்  வேதாத்திரி நகருக்குச் செல்லும் குடிநீர் குழாய் உள்ளது. இக்குழாய் உடைந்துள்ளதால், தண்ணீர் கசியாமல் இருக்க டியூபைக் கட்டியுள்ளனர். இதனால் குடிநீர் மாசு கலந்து வருகிறது. குழாயை முறையாக சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா