districts

img

முப்பத்தி கோட்டகம் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து

நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப்பனையூர் ஊராட்சி, முப்பத்தி கோட்டகம் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தைகீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி. துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக மேலாளர், அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். முத்தையன் ஆகியோர் பங்கேற்றனர்.