பாபநாசம், ஜுன் 28-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு திடக் கழிவு மேலாண்மைத் திட்ட மேம் பாட்டிற்காக 26 மின் கல வண்டிகள் வழங்கும் விழா நடை பெற்றது.
விழாவிற்கு பாபநாசம் ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தாமரைச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் முத்துச் செல்வம் கலந்துகொண்டு மின் கல வண்டிகளை வழங்கி னார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் நாசர், ஒன்றி யக் கவுன்சிலர்கள் விஜயன், சுரேஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பெருமாள்கோவில் ராஜேந்திரன், திரு மண்டங்குடி பிரபாகான், ராஜகிரி ஊராட்சி மன்ற உறுப்பி னர் முபாரக் ஹுசைன் உட்பட பலர் பங்கேற்றனர்