பாபநாசம் அருகே பண்டாரவாடையின் மேலத்தெரு, வடக்குத்தெரு உள்ளிட்ட பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் இச்சாலைகளில் தண்ணீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.