உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் தியாக திருநாள் நிகழ்வு -ஹஜ்ஜு பெருநாள் (பக்ரீத் பண்டிகை) உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் நாகூர் ஆண்டவர் தர்காவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு ஞாயிறன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.