districts

img

கோவிலில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது.