districts

img

தஞ்சாவூர் பெரியகோவிலில், சித்திரைப் பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது

தஞ்சாவூர் பெரியகோவிலில், சித்திரைப் பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.