கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ராகுல்காந்த் இல்லத்துக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெள்ளிக்கிழமை நேரில் சென்று, மாணவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா உள்ளிட்டோர்.