அறந்தாங்கி, ஜூன் 18-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கிளை சார்பாக ஞாயிற்றுக் கிழமை யன்று, அறந் தாங்கி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் நடத்தின. முகா மிற்கு, மாவட்ட செயலா ளர் முகமது மீரான் தலைமை வகித்தார். நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 36 யூனிட் கள் இரத்தம் அரசு மருத்துவ மனைக்கு கொ டையாக வழங்கப்பட்டது.
இரத்தம் வழங்கியவர் களை ஊக்கப்படுத்தும் விதமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை சார்பாக மருத்துவர் ராதா கிருஷ்ணன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார்.