districts

img

ஒன்றிய மோடி அரசின் பெண்கள் விரோத-மக்கள் விரோதக் கொள்கை

ஒன்றிய மோடி அரசின் பெண்கள் விரோத-மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மலர்கொடி, எஸ்.கீதா, வி.மேரி, மாவட்டச் செயலாளர் டி.அம்பிகா, எஸ்.பாக்கியம், எஸ்.மீனா, ஜி.செண்பகவல்லி, வி.லட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எம்.வெங்கடாசலம்,கோவிந்தராஜ்  ஆகியோர் பங்கேற்றனர்.