districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டை காவலர் குடியிருப்பானது 2002 ஆம் ஆண்டு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டை காவலர் குடியிருப்பானது 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் காவலர்கள் பலர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இக்குடியிருப்பு மாடியில்  அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியைச் சுற்றி பாசி படர்ந்து செடி-கொடிகள் மண்டியுள்ளன. இந்த செடி-கொடிகள் அப்புறப்படுத்தப்படுமா?