கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் புனரமைப்பு பணிக்கு வெள்ளிக்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி உள்ளிட்ட பலர்.