districts

img

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் மூன்றாம் கண் என கருதப்படும் சுமார் ரூ.10 லட்சம்

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் மூன்றாம் கண் என கருதப்படும் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான சிசிடிவி காவல் கண்காணிப்பு அறையை மத்திய மண்டலம் காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த விழாவில் கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் காவல் ஆய்வாளர் எம்.பேபி ஆகியோர் உடனிருந்தனர்.