districts

img

தென்காசி மாவட்டம் நெற்க்கட்டும் செவலில் விடுதலைப் போராட்ட வீரர்

தென்காசி மாவட்டம் நெற்க்கட்டும் செவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 308- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவருடைய சிலைக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் உ. முத்துப்பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கண்ணன், பால்சாமி வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் நடராஜன், சுப்பையா, மருதையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.