பொன்னமராவதி, ஜூலை 14 -
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலி வுற்றவர்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கும் விழா நடை பெற்றது. மருத்துவ அலுவலர் சிவகலை தலைமையில் நடை பெற்ற விழாவில், மாவட்ட சுகா தார பணிகள் துணை இயக்கு னர் (காசநோய்) மரு.சங்கரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காசநோய் பரவும் முறை, தடுக்கும் முறை, சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். நிகழ்வில் மாவட்ட நலக் கல்வியாளர் முத்துவீரன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இயல ரசன், டிஆர்டிபி ஒருங்கிணைப் பாளர் செந்தில்குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.