தஞ்சாவூர் வல்லம் நம்பர் 1 சாலையில் காமாட்சி மெடிக்கல் சென்டர் எதிரில் இருந்த 50 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் வேரோடு பிடுங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடப்பட்டது. இந்த மரத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு, தண்ணீர் ஊற்றினார்.