புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் 100 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். பொன்னமராவதி வர்த்தகர் கழக மகாலில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமை வகித்தார்.