districts

img

உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்லில் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பாக உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்திலிருந்து துவங்கிய பேரணியை கல்லூரி முதல்வர் டாக்டர் கே.கே.விஜயகுமார் துவக்கி வைத்தார். இந்திய மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் மகாலட்சுமி, செயலாளர் டாக்டர் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள், செவிலியர் பயிற்சி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.