திண்டுக்கல், மே.2- திண்டுக்கல் மாவட்டம், ரெட்டி யார்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நீர்மோர் பந்தல் துவங்கப்பட்டுள்ளது.மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம், ஒன்றியச் செயலாளர் சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பி னர் தயாளன், ஒன்றிய கவுன்சிலர் அமுதவள்ளி ஆறுமுகம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.