திண்டுக்கல்லில் பிப்.24 சனிக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பேரவைக் கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் பல்வேறு மாவட்டக் குழுக்களின் செயலாளர்கள் தேர்தல் நிதி அளித்த காட்சிகள்...