districts

img

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசுபாலன், எஸ்.கிரைஸாமேரி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெயா, கே.பூபதி, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.