தஞ்சாவூர், மார்ச் 8- தஞ்சையில், சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார் பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம், சிஐடியு அலு வலகத்தில், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சாய் சித்ரா தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாநிலச் செய லாளர் சி.ஜெயபால், மாவட் டப் பொருளாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாவட் டப் பொருளாளர் வசந்தா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண் ணன், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ் குமார், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட் டச் செயலாளர் பி.எம்.இளங் கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.