தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் நோய்தடுப்பு மருந்துகள் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஆன்டி பயாடிக் மருந்து குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வம், அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் துளசிஅய்யா, அய்யம்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன், திமுக பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலாளர் நாசர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.