தஞ்சாவூர், மார்ச் 1- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட் மற்றும் மாமேதை மார்க்ஸ், மார்க்சியத்தை அவ தூறாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது. இதனொரு பகுதியாக தஞ்சா வூர் ரயிலடியில் மாநகரச் செயலா ளர் எம்.வடிவேலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சிவகுரு, மாமன்ற உறுப்பி னர் வைஜெயந்திமாலா ஆகியோர் பேசினர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பி ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், மாவட்டக் குழு உறுப்பி னர் எம்.மாலதி ஆகியோர் பேசினர். ஒரத்தநாடு பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலா ளர் எஸ்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஆம் பல் துரை.ஏசுராஜா உள்ளிட்டோர் பேசினர்.
பூதலூர்
பூதலூர் தெற்கு ஒன்றியம் சார் பில் பூதலூர் நாலுரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர் தலை மை வகித்தார். மாவட்டக்குழு உறுப் பினர் வழக்குரைஞர் வெ.ஜீவ குமார் உள்ளிட்டோர் பேசினர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தாலூகா குழு மற் றும் பெல் இடைக்கமிட்டி சார்பில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு பெல் இடைக் கமிட்டி செய லாளர் குமார் தலைமை வகித்தார். சிபிஎம் புறநகர் மாவட்ட செயலா ளர் ஜெயசீலன் பேசினார். மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் சமயபுரம் நால்ரோடு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சிவராஜ் பேசினர். மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன் றிய குழு சார்பில் மண்ணச்சநல் லூர் கடைவீதியில் ஒன்றியச் செய லாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பூமாலை பேசினார். மணப்பாறை ஒன்றியம் புத்தா னத்தத்தில் கிளைச் செயலாளர் ராஜாமுகமது தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் பேசினார். மருங்காபுரி ஒன்றியக்குழு சார்பில் வ.கைகாட்டியில் நாக ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சிதம்பரம் பேசி னார். துறையூர் தாலூகா குழு சார் பில் துறையூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு குமார் தலைமை வகித்தார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் பந்தலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலா ளர் ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் பேசினார். திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியம் பேரளம் கடைவீதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நன்னிலம் ஒன்றியச் செயலா ளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.கந்தசாமி பேசினார்.