districts

img

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி சிபிஎம் நிர்வாகிகளுடன் சந்திப்பு

தஞ்சாவூர், மார்ச் 24-  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ச.முர சொலி ஞாயிற்றுக்கிழமை தஞ்சை கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்திற்கு வந்தார். நடைபெற உள்ள நாடாளு மன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாள ராக போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்கு மாறும், உடன் இணைந்து தேர்தல் பணியாற்று மாறும் கேட்டுக் கொண்டார். 

அவரை, கட்சியின் மூத்த தலைவர் என்.சீனி வாசன், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினருமான கோ.நீலமேகம், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் தலைமை யில் கட்சியினர் வரவேற்று, ஆதரவு தெரிவித்து சால்வை அணிவித்தனர்.  

அவரை, கட்சியின் மூத்த தலைவர் என்.சீனி வாசன், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினருமான கோ.நீலமேகம், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் தலைமை யில் கட்சியினர் வரவேற்று, ஆதரவு தெரிவித்து சால்வை அணிவித்தனர்.