districts

img

மணல் சிற்பம் சொல்லும் சேதி

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம், கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, கடற்கரை பகுதியில், தேசியக்கொடியுடன் கூடிய, நாடாளுமன்ற மாதிரியும், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மணல் சிற்பம் அமைத்து, வண்ணம் தீட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.