தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் உத்தர வின்படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய் வாளர் முருகானந்தம் மற்றும் குழுவினர், சேது பாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை மற்றும் பூக்கொல்லை கடைவீதி யில் ஆய்வு நடத்தினர். அப்போது, 5 கடை களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டன. மேலும், ரூ. 2,100 அபராதம் விதிக்கப் பட்டது. தடை செய்யப் பட்ட பொருட்களை விற் பனை செய்ய கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.