பாபநாசம், மார்ச் 13- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கோபு ராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கயல் விழி முன்னிலை வகித்தார். வட்டா ரக் கல்வி அலுவலர் ஜெய மீனா, எஸ்.பி.ஐ அலுவலர் கோபி கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் அமுதா, வட்டார வள மைய மேற்பார்வையா ளர் பொறுப்பு முருகன், தலைமை ஆசிரியர் சுரேந்தி ரநாத், உதவி தலைமை ஆசி ரியர் மகேஸ்வரி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.