தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 93 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், பராமரிக்கப்பட்டு வரும் அவரது நினைவகத்தில் உள்ள உருவச் சிலைக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.