districts

img

பேராவூரணி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

தஞ்சாவூர், ஜூலை.4 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்தார்.

தமிழ்த்துறை தலைவர் முனைவர் ராணி வரவேற்றார். தமிழ்நாடு தனி யார் பள்ளிகள் தாளாளர் சங்கம் நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் முதலாம் ஆண்டு வகுப்பை தொடங்கி வைத்து, மாண வர்களை வாழ்த்திப் பேசினார். இதில் ஆங்கிலத் துறை தலைவர் ராஜ்மோகன், வணிகவியல் துறை தலை வர் பழனிவேலு, பேராசிரி யர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வணிக நிர்வாக வியல் துறை தலைவர் முனைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.