districts

img

ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சி பெரியண்ணன் நகரில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.பிக்கள் கல்யாண சுந்தரம், ராமலிங்கம், அரசு கொறடா செழியன், பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;