districts

img

காரல் மார்க்ஸ் பிறந்த நாள் உறுதிமொழி ஏற்பு

கும்பகோணம், மே 5- கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கும்ப கோணம் சிஐடியு அலுவலகத்தில் மாமேதை காரல் மார்க்சின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக உறுதி ஏற்பு நிகழ்வும், புகழஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கும்பகோணம் சிபிஎம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன், ஓய்வூதியர் சங்க  மாவட்டச் செயலாளர் ராஜகோபா லன், கிளை செயலாளர் பக்கிரிசாமி, ஆர்.சந்திரசேகரன், அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மைய மாண வர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.